Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: நாட்டின் துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் தேர்வு புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய BJP யினர்

Pudukkottai, Pudukkottai | Sep 9, 2025
நாட்டின் 17 வது துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களுடைய மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்நிகழ்வில் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us