Download Now Banner

This browser does not support the video element.

அருப்புக்கோட்டை: விபத்து இழப்பீடு வழங்காத நிலையில் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு

Aruppukkottai, Virudhunagar | Sep 12, 2025
*அருப்புக்கோட்டை அருகே விபத்து வழக்கில் ரூ ரூ 31,53,611 இழப்பீடு வழங்காத நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது*
Read More News
T & CPrivacy PolicyContact Us