Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: அட்ரா சக்க... அட்ரா சக்க... முப்பதாயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓவிய போட்டி : முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு

Thanjavur, Thanjavur | Sep 7, 2025
சுதந்திர காவியம் நீங்களும் வரையலாம் ஓவியம் என்ற தலைப்பில் தஞ்சை மாவட்ட அளவில் நடந்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் 200 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us