Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகராக தூத்துக்குடி மாறும் மறவன்மடத்தில் கனிமொழி எம்பி பேச்சு

Thoothukkudi, Thoothukkudi | Sep 13, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதி உதவிக்கான நபார்டு வங்கி ஆதரவு குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி மறவன் மடத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us