Download Now Banner

This browser does not support the video element.

போச்சம்பள்ளி: காவல் நிலையம் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற நபரால் பரபரப்பு – ஓடிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

Pochampalli, Krishnagiri | Aug 21, 2025
போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகே பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற நபரால் பரபரப்பு – ஓடிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருபவர் தேவி (38). இவர் பழக்கடையில் இருக்கும் பொழுது நகையை திரும்பி சென்ற நபர் கையும் காலமாக சிக்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us