Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த ஒருவர் கைது

Vellore, Vellore | Sep 6, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது இருசக்கர வாகன பறிமுதல் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us