Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட TNROA சங்கத்தினர் வருவாய் துறை பணிகள் மாவட்டத்தின் முடங்கியது

Pudukkottai, Pudukkottai | Sep 3, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை ஏறி வலியுறுத்தி 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கினார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை பணிகள் முடங்கியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us