Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: எம்ஜிஆர் நகரில் மகன் தற்கொலை செய்ததால் தாயும் தற்கொலை

Karur, Karur | Sep 2, 2025
கரூர் ஆண்டவன் கோவில் கிழக்கு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி இவர் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார் இவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனை இருந்து வந்தார் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us