Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது உணவருந்திய அமைச்சர் – ஆட்சியர்… வைரல் காட்சி! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விளக்கம்

Sivaganga, Sivaganga | Aug 27, 2025
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மன்னர் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us