Download Now Banner

This browser does not support the video element.

வெம்பக்கோட்டை: சேது ராமலிங்கபுரம் பகுதியில் பட்டா சாலையில் இரவு அரசு அனுமதித்தால் பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்கு பதிவு

Vembakottai, Virudhunagar | Sep 21, 2025
வெம்பக்கோட்டை போலீசார் நேற்று பகல் நேரத்தில் இன்ஸ்பெக்டர் தம்பி ராஜன் தலைமையில் சுப்ரமணியபுரம் எரவார்பட்டி சல்வார் பட்டி போன்ற பகுதிகளில் வீடுகள் போகலாம் சோதனை ஈடுபட்டனர் பட்டாசு தயாரிக்கப்படுவதாக என இன்று அதிகாலை சேதுராமலிங்கபுரத்தில் பட்டா சாலையில் அரசு அனுமதியும் இல்லாமல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த பெண்கள் 10 பேர் ஆண்கள் 5 பேர் 15 பேர் மீது எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பட்டாசு தயாரி
Read More News
T & CPrivacy PolicyContact Us