Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரிஆற்றில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல்  கலெக்டர் சதீஷ் அவர்கள் காவேரி ஆற்றில் விடுபட்டது.

Pennagaram, Dharmapuri | Sep 13, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் “ஒரு இலட்சம்“ மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், அவர்கள் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் ஆகியோரால் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் இருப்பு செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us