இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தின நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி கீழடி அருங்காட்சியகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்