தத்தனேரி பகுதியைச் சேர்ந்த கணியம்மாள் என்பவரது மகன் ராமர் இவரது மனைவி ராஜேஸ்வரி ராமர் வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் தனது மாமியார் கனியம்மாள் தான் ராமரிடம் பணம் பெறுவதாக நினைத்து ராஜேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் அமல்ராஜ் ஆகிய இருவரும் 60 வயது மூதாட்டியான கனியமாலை சரமாரியாக தாக்கியுள்ளனர். கனியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் வழக்கு பதிவு