மிலாடி நபி தினத்தன்று (5.9.2025), சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL1/FL2, FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்புகளில் இயங்கும் மதுக்கூடங்களை மேற்படி தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.