தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு உயிருடன் புதைக்கப்பட்ட பைனான்ஸ் அதிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலுக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு இன்று மாலை 4 மணி அளவில் கூறியுள்ளது. தர்மபுரி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). இவர் தர்மபுரியில் பைனான்ஸ் வைத்து நடத்தி வந்தார். முதல்மனைவி பிரிந்த நிலையில், 2வதாக நிர்மலா (30) என்பவரை திரும