Download Now Banner

This browser does not support the video element.

காட்பாடி: பொன்னைப் ஏரி பகுதியில் சீறிக்கொண்டு சென்ற உபரி நீர், ஆபத்தை உணராமல் கடக்க முயன்ற கணவன் மனைவி நடுவழியில் சிக்கி பரபரப்பு

Katpadi, Vellore | Aug 23, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொண்ணை பெரிய ஏரி பகுதியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மீதுள்ள பாதை நீரில் மூழ்கியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி விழுந்ததால் பரபரப்பு பொதுமக்கள் இருவரையும் பத்திரமாக மீட்ட வைரல் வீடியோ
Read More News
T & CPrivacy PolicyContact Us