Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தர்மபுரி பகுதியில் கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Dharmapuri, Dharmapuri | Sep 5, 2025
தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். அந்தந்த வீடுகளில் பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப் பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேரள விருந்து
Read More News
T & CPrivacy PolicyContact Us