Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்தை தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்... ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நெகிழ்ச்சி

Thanjavur, Thanjavur | Sep 5, 2025
தஞ்சையில் இன்று திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நிறுவனம் கூறுகையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றவர் செங்கோட்டையன் அவர் இன்று அதிமுகவில் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என தனது எண்ணத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us