Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நாலு பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்ததால் பரபரப்பு

Thanjavur, Thanjavur | Sep 11, 2025
தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கை தொடர்புடைய சக்தி, பிரபாகரன், கோகுல், ராஜா ஆகிய நான்கு பேர் இன்று மதியம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us