தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கை தொடர்புடைய சக்தி, பிரபாகரன், கோகுல், ராஜா ஆகிய நான்கு பேர் இன்று மதியம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.