தூத்துக்குடி: கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவு மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது