Download Now Banner

This browser does not support the video element.

மதுரை கிழக்கு: "வண்டியூரில் வாக்கிங் சென்ற வழக்கறிஞர் கல்லால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு"- 3 பேர் கைது

Madurai East, Madurai | Sep 7, 2025
அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் கடந்த நான்காம் தேதி வழக்கறிஞர் பகலவன் என்பவர் வாக்கிங் சென்றபோது மூன்று பேர் கற்களால் தாக்கி படுகாயம் அடைந்த வழக்கறிஞர் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்து அருண்பாண்டி மணிமாறன் ராம்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த அண்ணா நகர் போலீசார்
Read More News
T & CPrivacy PolicyContact Us