Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: கணவனின் கொடுமை அடியை தாங்க முடியாமல் மனைவி போலீசில் புகார்

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 10, 2025
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் 32 வயதான சந்தியா கணவன் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அடி தாங்க முடியாமல் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us