Download Now Banner

This browser does not support the video element.

குன்னூர்: குரும்பாடி கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சம்

Coonoor, The Nilgiris | Aug 22, 2025
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் வனப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us