Download Now Banner

This browser does not support the video element.

சாத்தூர்: ஸ்டேட் பேங்க் வங்கி வாசலில் பணத்தை திருடிய நபரை வலை வீசி பிடித்த சாத்தூர் நகர போலீசார்

Sattur, Virudhunagar | Sep 9, 2025
சாத்தூர் ஸ்டேட் பாங்க் வங்கியில் இருந்து சார்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கி வந்து வெளியே வந்தவர் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து வைத்துவிட்டு அருகில் இருந்த பழக்கடையில் பலம் வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது வண்டியிலிருந்து ரூபாயை காணவில்லை உடனடியாக சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் சிசிடிவி கேமரா பேங்க் மற்றும் மெயின் ரோட்டில்
Read More News
T & CPrivacy PolicyContact Us