Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: சிலுக்குபட்டியில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருட்டு – போலீசார் விசாரணை

Sivaganga, Sivaganga | Sep 6, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிலுக்குபட்டி பகுதியை சேர்ந்த வேலனி, குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது வீட்டை உடைத்து, ரூ.10,000 பணம் மற்றும் பட்டா நகல்களைத் திருடிச் சென்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us