Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முறைகேடாக ஆசிரியர்கள் அபராத வசூலிப்பதாக கூறி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

Virudhunagar, Virudhunagar | Sep 8, 2025
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்த கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு பயிலும் 40 மாணவர்களிடம்  பல்கலைக்கழக விதிமுறைப்படி வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவ, மாணவிகளிடமிருந்து தலா 350 முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us