Download Now Banner

This browser does not support the video element.

திருச்செந்தூர்: ஜூஸ் போதுமா? வேணுமா? கேட்டதற்கு தலையாட்டிய தெய்வானை யானை சுப்ரமணியசாமி கோவில் தேரோட்டத்தின் போது சுவாரஸ்யம்

Tiruchendur, Thoothukkudi | Aug 23, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us