Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: அனைத்து நீதிமன்றத்திலும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2651 வழக்குகளில் Rs 15, 86, 43,836 க்கு தீர்வம் காணப்பட்டது

Pudukkottai, Pudukkottai | Sep 13, 2025
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 12 நீதிமன்றத்தில் 20 அமர்வுகளில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 2651 வழக்குகளில் 15,86,,43,836 ரூபாய்க்கு தீர்வம் காணப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைப்பில் நிகழ்வு நடக்கும் நடைபெற்றன.
Read More News
T & CPrivacy PolicyContact Us