Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: இலந்தைக்கூடம் துணைமின் நிலையத்தில் ஆக 25ம் தேதி மின்தடை - திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தகவல்

Ariyalur, Ariyalur | Aug 22, 2025
அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அரண்மனைகுறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, க.மேட்டுதெரு, திருமழபாடி, குலமாணிக்கம், செம்பியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 09 மணிமுதல் மாலை 05 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us