Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேர் கைது அரிவாள், கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்

Thoothukkudi, Thoothukkudi | Aug 26, 2025
தூத்துக்குடியில் மாநகரப் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதால் அதிக அளவு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us