நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை - விலங்கூர் சாலையில் இன்று காலை அவ்வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமான ஸ்கூட்டரை காட்டு யானை தாக்கி தேதப்படுத்தி உள்ளது. இருப்பினும் யானையை கண்ட வாகன ஓட்டி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடியால் உயிர் தப்பினார்