Download Now Banner

This browser does not support the video element.

வேடசந்தூர்: வடமதுரையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி

Vedasandur, Dindigul | Sep 11, 2025
வடமதுரை அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி வயது 56. இவர் வடமதுரையில் திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை.
Read More News
T & CPrivacy PolicyContact Us