Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: வேலூர் அண்ணா சாலையில் கண் தானம் குறித்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

Vellore, Vellore | Sep 2, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா சாலையில் கண் தானம் குறித்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது அனைத்து உடல் உறுப்புகளையும் மக்கள் தானம் செய்ய முன்வர வேண்டும் இணை காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார் பேச்சு
Read More News
T & CPrivacy PolicyContact Us