Install App
ramesh4news
This browser does not support the video element.
புதுக்கோட்டை: தரையில் அமர்ந்து மாணவிகளுடன் புத்தகம் வாசித்த ஆட்சியர் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு
Pudukkottai, Pudukkottai | Sep 8, 2025
புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வுக்காக ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார் மாவட்ட ஆட்சியர் அருணா. இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!