விருதுநகர்: பாண்டியன்நகர் பகுதியில் கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்