Download Now Banner

This browser does not support the video element.

சாத்தூர்: நள்ளி சத்திரம் அருகே நான்கு வழிச்சாலைமில் வேனின் டயர் வெடித்து விபத்து - குழந்தைகள் உட்பட 35 பேர் காயம்

Sattur, Virudhunagar | Aug 24, 2025
சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் நள்ளி சத்திரத்தில் வேன் கவிழ்ந்து குழந்தைகள் போட 35 பேர் காயம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்கு அருணாச்சலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேண்டில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது நல்லி சத்திரம் நான்கு வழிச்சாலையில் வேன் கவிழ்ந்தது குழந்தைகள் உட்பட 35 பேர் காயம் தாலுகா போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us