Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: சமுதாயக் கூடத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முதல் நிலை அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் வெளிநடப்பு

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 9, 2025
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முதல் நிலை ஊழியர்கள் யாரும் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us