Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் - நெடுங்குன்றம் கிராமத்தில் பரபரப்பு

Chengalpattu, Chengalpattu | Sep 12, 2025
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் கிராமத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிப்பதற்காக கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us