குரோம்பேட்டை ராதா நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 17-ம் ஆண்டாக குரோம்பேட்டை சிவில் என்ஜினியர் திரு.சீனிவாசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த 20 ஆயிரம் சிலைகள் கொண்ட விநாயகர் கண்காட்சி நடைபெற்றது. இதனை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்