Install App
thirumalaisri18
This browser does not support the video element.
திருவண்ணாமலை: தேரடி வீதி திருவூடல் தெரு சந்திப்பில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள நகை கடைகளில் புகுந்ததால் பரபரப்பு
Tiruvannamalai, Tiruvannamalai | Sep 9, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றிய நான்கு மாட வீதியில் தற்போது உயர்தர காங்கிரட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தேரடி வீதி திருவூடல் தெரு சந்திப்பில் தாழ்வாக உள்ள கடைகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்ததால் பரபரப்பு
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!