Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: பழங்காநத்தம் அக்ரகாரத்தில் வீட்டில் இருக்குமாறு கண்டித்த தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த குடும்பம்

Madurai South, Madurai | Sep 1, 2025
பழங்காநத்தம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் இவரது 16 வயது மகன் சபரீஷ்வரன் விடுமுறையில் வீட்டில் இருந்த சபரீஸ்வரனை வெளியே செல்லக்கூடாது என துறை பாட்டி கண்டித்துள்ளார் இதனால் துரைப்பாண்டியின் அம்மா வீட்டில் 16 வயது சிறுவன் சபரீஷ்வரன் தூக்கிட்டு தற்கொலை சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us