Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது - SP ஆல்பர்ட் ஜான் SP அலுவலகத்தில் பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Jun 2, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கோவில்பட்டியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us