Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியரகத்தில் தென்பட்ட மான் - மான் பதுகாக்கப்படும் என வனத்துறை அறிவிப்பு

Pudukkottai, Pudukkottai | Aug 26, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 99.99 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப் பகுதியாகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியரகத்தில் மான் தென்பட்டது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மான் குறித்து கணக்கெடுக்கப்பட்டு மான் பாதுகாக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us