தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை அரசு கலைக் கல்லூரி அருகே இறந்தவரின் உடலை எடுத்துச் சென்ற போது பட்டாசு வெடித்ததில் மின்கம்பத்தில் பட்டு மின்கம்பம் எரிந்தது