மண்ணச்சநல்லூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து - கூத்தூரில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
Manachanallur, Tiruchirappalli | Jul 1, 2025
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. ...