தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை பதினோரு மணி நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், உட்பட பலர் தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ரக்க்ஷித், துவக்க