உளுந்தூர்பேட்டை: ஏழு மாதமாக 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைப்பு - பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய கிராம மக்கள்
Ulundurpettai, Kallakurichi | Jul 17, 2025
பெரியப்பட்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 100 நாள் வேலையை கடந்த ஏழு மாதங்களாக வழங்கவில்லை...