பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர் அருந்ததால் ரயில் சேவை பாதிப்பு பயணிகள் இதனால் பாதிப்படைந்தனர்
Perambur, Chennai | Jul 18, 2025
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சுமார் 7.30 மணி அளவில் உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் மின்சார...