விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகள் பொதுப்பணித் துறையால் இடிக்கப்படும் நடவடிக்கை ஆட்சியரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.